Tuesday 4 September 2012

Tamil Kavithai


 

Tamil Kalvi Kavithai

-->

First Year Baby Birthday Kavithai




திருமண வாழ்த்து (தமிழ்  கவிதை )

பூ மனம் வீசும் புது தென்றலின் நடுவே ,

புன்னகை சிந்தி நிற்கும் புதுமண  தம்பதிகள் நீவீர் ,

வாழ்வில்  வளம் பெற்று , பிள்ளை பேறு பெற்று ,

ஆயுள் நுறு பெற்று , வளமுடன் வாழ வாழ்த்துகிறோம் .